இந்த பதிவில் நான் ரசித்த இந்தியர்களின் ஓவியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் ரசனையோடு இருக்கின்றன. நவீன ஓவிய கைவண்ணம் இந்த ஓவியங்களில் புதினமாக மிளிர்கிறது.
மேல் ஓவியங்கள் : திலிப் செளத்ரி
ஓவியம் : புவா ஷெதே
ஓவியம் : அமோல் பவார்
ஓவியம் : தினகர் ஜாதவ்
ஓவியம் : கணேஷ் பான்டா
ஓவியம் :கோபால் செளத்ரி
ஓவியம் : ஜெகநாத் பால்
ஓவியம் : ஜிபான் பிஸ்வாஷ்
பால்குடிக்கும் குழந்தையை பெண்மையை மறைத்து காண்பிப்பது அருமையான சிந்தனையையும், கலாச்சார பாதுகாப்பையும் சித்தரித்தது வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக அருமையான ஓவியங்கள்! கருத்தைக் கவர்ந்தன! நன்றி!
ReplyDeleteநானும் இப்போதுதான் ஓவியங்கள் பற்றிய ஒரு கட்டுரையை எழுதி முடித்தேன். இன்னும் வெளியிடவில்லை. தமிழ்மணத்திற்கு வந்தபோது ஓவியங்களைப் பற்றிய தங்கள் கட்டுரை. என்ன அர்த்தத்தில் வரைந்திருப்பார்கள் என யோசிக்க வைக்கும் மாடர்ன் படங்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeletetks to "killergee" , "thali suresh" and "thamilelango"
ReplyDeleteஅருமையான படைப்புகள் எம் கண்களே குளிர்ந்து விட்டன.மிக்க நன்றி......
ReplyDelete